செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பிரதமர் அலுவலகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகை

பிரதமர் அலுவலகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகை

0 minutes read

கொழும்பு, கொள்ளுப்பிட்டி,பிளவர் வீதியிலுள்ள பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று மதியம் பிரதமரின் அலுவலகத்துக்குள் நுழைந்தனர்.

போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் பலமுறை கண்ணீர் புகை பிரயோகித்த போதிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் பிரதமர் அலுவலகத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More