செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

நாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

0 minutes read

நாட்டில் நேற்று (19.07.2022) கொரோனா தொற்று காரணமாக மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், 60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இருவரே இவ்வாறு கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More