0

நாட்டில் நேற்று (19.07.2022) கொரோனா தொற்று காரணமாக மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், 60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இருவரே இவ்வாறு கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.