செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை எலிச​பெத் மகாராணியின் மறைவால் செப்டம்பர் 19 ஆம் திகதி தேசிய துக்க தினம் பிரகடனம்

எலிச​பெத் மகாராணியின் மறைவால் செப்டம்பர் 19 ஆம் திகதி தேசிய துக்க தினம் பிரகடனம்

0 minutes read

இரண்டாம் எலிச​பெத் மகாராணியின் மறைவை முன்னிட்டு எதிர்வரும் 19 ஆம் திகதி நாட்டில் துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 19 ஆம் திகதி வரை தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More