செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அறிவிக்காமலேயே வெளிநாடு சென்ற மருத்துவர்கள் | அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்

அறிவிக்காமலேயே வெளிநாடு சென்ற மருத்துவர்கள் | அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்

1 minutes read

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது நாட்டில் கடந்த எட்டு மாதங்களில் 500மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாகவும்.

அவர்களில் பெருமளவிலானோர் சுகாதார அமைச்சுக்கு அறிவிக்காமலேயே வெளிநாடு சென்றுள்ளதாகவும் அதனால் சுகாதாரத் துறைக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதுடன் அப்பாவி பொதுமக்கள் அதனால் பெரிதும் பாதிப்படைவார்கள் என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டாக்டர் சமில் விஜேசிங்க அது தொடர்பில் தெரிவிக்கையில்:

கடந்த எட்டு மாதங்களில் 500 டாக்டர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். அவர்களின் பெரும்பாலும் சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கவில்லை என்பதுடன் கடந்த இரண்டு மாதங்களில் அவர்கள் இவ்வாறு வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More