செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தனியார் வங்கியொன்றில் கொள்ளை சந்தேகநபர்கள் கைது

தனியார் வங்கியொன்றில் கொள்ளை சந்தேகநபர்கள் கைது

0 minutes read

தனியார் வங்கியொன்றில் 5 மில்லியன் பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்புத்தேகம பிரதேசத்தில் உள்ள வங்கியில் இடம்பெற்ற இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக துப்பாக்கியுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More