செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அம்பாந்தோட்டையில் 300 கிலோ ஹெரோயினுடன் 10 பேர் கைது

அம்பாந்தோட்டையில் 300 கிலோ ஹெரோயினுடன் 10 பேர் கைது

0 minutes read

சுமார் 300 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாந்தோட்டை கடற்பகுதியிலே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு படகுகள் ஊடாகப் பயணித்த போது, அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்படையினர், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இணைந்து இந்தச் சுற்றிவளைப்பை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More