செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை எகிப்திலிருந்து இலங்கை திரும்பினார் ரணில்

எகிப்திலிருந்து இலங்கை திரும்பினார் ரணில்

0 minutes read

எகிப்து சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நாடு திரும்பினார்.

எகிப்தில் நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பாள ‘கோப் 27’ மாநாட்டில் பங்கேற்க, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 6ஆம் திகதி அங்கு சென்றிருந்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

ஜனாதிபதி இந்த விஜயத்தின் போது சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஷ்டலினா ஜோர்ஜியேவாவைச் சந்தித்து இலங்கைக்கான கடன் உதவி குறித்து கலந்துரையாடியிருந்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More