நாடளாவிய ரீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (நவ 13) ஒரு மணித்தியாலம் மின்துண்டிப்பை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V மற்றும் W ஆகிய வலயங்களில் மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரையிலான நேர இடைவெளியில் 1 மணிநேரம் மின் துண்டிக்கப்படும்.
வணக்கம் இலண்டன் WHATSAPPநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW