0
ரணில் – ராஜபக்ச அரசுக்கு முதுகெலும்பிருந்தால் தடையின்றி தேர்தலை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சவால் விடுத்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் அரச பயங்கரவாதத்தை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.