செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சந்நிதியான் ஆச்சிரமத்தின் மகத்தான பணி

சந்நிதியான் ஆச்சிரமத்தின் மகத்தான பணி

0 minutes read

சந்நிதியான் ஆச்சிரமத்தால் தெல்லிப்பளை – ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கு இன்று 800000 ரூபா பெறுமதியான மருத்துவப் பொருள்கள் வழங்கப்பட்டன.

மருத்துவ பொருள்களின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கு 800000 ரூபா பெறுமதியான மருத்துவப் பொருள்களை வைத்திய அத்தியட்சகரிடம் மோகனதாஸ் சுவாமிகள் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More