செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு இணைக்க போட்டிப் பரீட்சை

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு இணைக்க போட்டிப் பரீட்சை

0 minutes read

பிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்குள் இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டு, 26,000 புதிய ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.  

இந்த நியமனம் எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். 

இது தவிர கல்வி பீடங்களுக்கு மேலும் 6,000  பட்டதாரிகள் நியமிக்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More