செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வெற்றிலைக்கேணிக் கடலில் 11 தமிழக மீனவர்கள் சிக்கினர்!

வெற்றிலைக்கேணிக் கடலில் 11 தமிழக மீனவர்கள் சிக்கினர்!

0 minutes read

யாழ்ப்பாணம், வெற்றிலைக்கேணிக் கடற்பரப்புக்குள் நுழைந்த தமிழக மீனவர்கள் 11 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்று அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பயணித்த படகையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைதான தமிழக மீனவர்கள் 11 பேரும் கைப்பற்றப்பட்ட படகுடன் மயிலிட்டித் துறைமுகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More