செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சீதுவையில் ஒருவர் சுட்டுக்கொலை!

சீதுவையில் ஒருவர் சுட்டுக்கொலை!

0 minutes read

கம்பஹா மாவட்டம், சீதுவையில் ஆண் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சீதுவை – கொட்டுகொடவில் இன்று இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 39 வயதான நபரே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More