செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை உதயபுரம் பகுதியில் படகிற்கு தீ வைப்பு! 

உதயபுரம் பகுதியில் படகிற்கு தீ வைப்பு! 

0 minutes read

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை உதயபுரம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (22) இரவு

இனந்தெரியாத நபர்களினால் படகிற்கு  தீ வைத்து எரியூட்டப்பட்டது. 

நேற்று இரவு 7 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் படகிற்கு தீ வைத்ததுடன் மீன்பிடி உபகரணங்களையும் வாளினால் வெட்டி சேதப்படுத்தியிருந்தனர். 

சேதப்படுத்திய காட்சி அங்கு வீடொ ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த

கண்காணிப்பு கமராவில் பதிவாகியிருந்தது. 

இது தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More