செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கணவன் வெறியாட்டம்! மனைவி கழுத்து வெட்டிப் படுகொலை!!

கணவன் வெறியாட்டம்! மனைவி கழுத்து வெட்டிப் படுகொலை!!

0 minutes read

பெண்ணொருவர் தமது கணவரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு கழுத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் அம்பலாந்தோட்டை – பெரகம பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

50 வயதுடைய பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More