செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மேய்ச்சலுக்குச் சென்ற ஏழு மாடுகள் பலி | வயல் உரிமையாளர் கைது

மேய்ச்சலுக்குச் சென்ற ஏழு மாடுகள் பலி | வயல் உரிமையாளர் கைது

0 minutes read

பூம்புகார் கல்மடுப் பகுதியிலுள்ள வயல் ஒன்றில் மேய்ச்சலுக்கு சென்ற ஏழு மாடுகள் உயிரிழந்துள்ளன. இதனடிப்படையில் வயலின் உரிமையாளர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது 14நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில் நேற்று முன்தினம் (03) தனது வயலுக்கு சென்ற வயல்  உரிமையாளர் வயல் வாடியில் வைக்கப்பட்ட முற்பது கிலோ உரம், தண்ணீர் இறைக்கும் இயந்திரம் குழாய் பைப் என்பன திருட்டுப்போயுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More