செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யார் வெளியேறினாலும் தமிழ்த்  தேசிய கூட்டமைப்பே | ரெலோ

யார் வெளியேறினாலும் தமிழ்த்  தேசிய கூட்டமைப்பே | ரெலோ

0 minutes read

யார் வெளியேறினாலும் தமிழ்த்  தேசிய கூட்டமைப்பாகவே பயணிப்போம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விரைவில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக உருவாகும் என குருசாமி சுரேந்திரன் மேலும் தெரிவித்துள்ளார். 

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே குருசாமி சுரேந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More