செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பொங்கலன்று யாழில் வந்திறங்கிய ரணில்!

பொங்கலன்று யாழில் வந்திறங்கிய ரணில்!

1 minutes read

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட விமானத்தின் மூலம் இன்று யாழ்ப்பாணம் வந்தார்.

யாழ். நல்லூரில் இன்று இடம்பெறும் தேசிய தைப்பொங்கல் விழாவில் கலந்துகொள்வதற்காக விசேட விமானத்தில் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் அவர் வந்திறங்கினார்.

அவரை முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர், வடக்கு மாகாண ஆளுநர், கடற்றொழில் அமைச்சர் ஆகியோர் வரவேற்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More