செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் இந்தியாவைப் பிரதிபலித்துப் பறக்கவிடப்பட்ட பட்டங்கள்!

யாழில் இந்தியாவைப் பிரதிபலித்துப் பறக்கவிடப்பட்ட பட்டங்கள்!

1 minutes read

இந்தியாவைப் பிரதிபலித்து யாழ்., வடமராட்சி, வல்வெட்டித்துறை – உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் பட்டங்கள் பறக்கவிடப்பட்டன.

யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம் மற்றும் 74 ஆவது குடியரசு தினம் ஆகியவற்றை முன்னிட்டு ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் என்ற கருப்பொருளின் கீழ், இந்த நிகழ்வு நேற்றுமுன்தினம் சனிக்கிழமை (21) இடம்பெற்றது.

இந்தியக் கொடியின் நிறங்களைக் கொண்ட அழகான பட்டங்கள் திறந்த வெளியில் பறக்கவிடப்பட்டன.

இதன்போது யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் உள்ளிட்ட இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More