செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வீட்டிலிருந்து இரண்டு பெண்களின் சடலங்கள் மீட்பு!

வீட்டிலிருந்து இரண்டு பெண்களின் சடலங்கள் மீட்பு!

0 minutes read

வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த இரண்டு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

காலி, எல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலேயே இந்தச் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எல்பிட்டியப் பொலிஸாருக்கு இன்று கிடைத்த தகவலின் பிரகாரம் இந்தச் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

70 வயதுக்கும் 80 வயதுக்கும் இடைப்பட்ட இரண்டு பெண்களே உயிரிழந்துள்ளனர்.

மரணத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More