செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தை சீர்திருத்தம் அவசமியம் |  நுலன்ட்

பயங்கரவாத தடைச்சட்டத்தை சீர்திருத்தம் அவசமியம் |  நுலன்ட்

1 minutes read

இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தை சர்வதேச தராதரங்களிற்கு ஏற்ப சீர்திருத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் எனஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்ளிற்கான உதவி செயலாளர் விக்டோரியா நுலன்ட் தெரிவித்துள்ளார்

செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ள அவர்  மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

இலங்கை பயங்கரவாத தடைசட்டத்தை சீர்திருத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்,அதன் மூலம் அது சர்வதேச தராதரங்களை பூர்த்தி செய்வதை உறுதி செய்யவேண்டும்,

இன்நு எங்களிற்கு ஜனாதிபதி விக்கிரமசிங்கவை சந்திப்பதற்கும்இந்த குழப்பமான தருணத்தில் இலங்கைகக்கான அமெரிக்காவின் உதவி குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கும் குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை விரைவில் முடிப்பதற்கான எங்களின் ஆதரவு குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கும் சந்தர்ப்பம்  கிடைத்தது.

மேலும் அமெரிக்கா 13 மில்லியன் டொலர்களை இலங்கையின் 850 அரசபாடசாலைகளை சேர்ந்த மாணவர்களிற்கு மதிய உணவை வழங்குவதற்காக வழங்குகின்றது என்பதையும் நான் இன்று அறிவிக்கின்றேன்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More