செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ரணிலைக் கண்டிக்கும் மஹிந்த! – தேர்தல் வேண்டும் எனவும் வலியுறுத்து

ரணிலைக் கண்டிக்கும் மஹிந்த! – தேர்தல் வேண்டும் எனவும் வலியுறுத்து

0 minutes read

“தேர்தலை நடத்தாமல் இருக்கக்கூடாது. நிச்சயம் அது நடத்தப்பட வேண்டும்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் விடுத்த அறிவிப்பு தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார்.

“காசு இல்லை எனக் கூறி தேர்தலை நடத்தாமல் இருக்க முடியாது. ஜனாதிபதியின் கருத்து தவறு. தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலையிலேயே நாம் இருக்கின்றோம்” – என்றும் மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More