செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் வயது முதிர்ந்த சகோதரிகள் சடலங்களாக மீட்பு!

யாழில் வயது முதிர்ந்த சகோதரிகள் சடலங்களாக மீட்பு!

0 minutes read

மறைந்த ஊடகவியலாளரும் கருத்தோவியருமான பயஸின் தாய் மற்றும் சிறிய தாயார் இருவரும் எரிகாயங்களுடன் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தே இவர்கள் இன்று சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

வயது முதிர்ந்த சகோதரிகளான மனுவேற்பிள்ளை அசலின் பௌலினா, யேசுதாசன் விக்ரோரியா ஆகியோரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்தும் பொலிஸார் கொலையா? தற்கொலையா? அல்லது தீ விபத்து ஏதும் ஏற்பட்டதா என்கின்ற கோணங்களில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More