செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் 11 வர்த்தகர்களுக்கு எதிராகப் பாய்ந்தது சட்டம்!

யாழில் 11 வர்த்தகர்களுக்கு எதிராகப் பாய்ந்தது சட்டம்!

0 minutes read

யாப்பாணம் மாநகரத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் முத்திரை பதிக்கப்படாத தராசுகளைப் பயன்படுத்திய 11 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் உத்தியோகத்தர்களால் பண்ணை, நாவாந்துறை, காக்கைதீவு மற்றும் சின்னக்கடை மீன்சந்தைகளில் திடீர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது, முத்திரை பதிக்கப்படாத தராசுகளை பயன்படுத்திய 11 வர்த்தகர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More