செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பஸிலின் தலைமையில் ‘மொட்டு’ மந்திராலோசனை!

பஸிலின் தலைமையில் ‘மொட்டு’ மந்திராலோசனை!

0 minutes read

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்சவுக்கும் அக்கட்சியின் உள்ளூராட்சி சபைகளின் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பு மொட்டுக் கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போது உள்ளூராட்சி சபைத் தேர்தல் மற்றும் மே தினக் கூட்டம் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது.

மொட்டுக் கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம், நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச, ரோஹித அபேகுணவர்த்தன உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More