செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 25 பேரைச் சாகடித்த விபத்துக்கள்!

25 பேரைச் சாகடித்த விபத்துக்கள்!

0 minutes read

நாட்டில் கடந்த 5 நாட்களில் மாத்திரம் 25 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 5 நாட்களில் 270 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலங்களில் வாகன விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன என்றும், மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More