செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை எதிர்காலத்தில் இலங்கையில் பெண் பொலிஸ் மா அதிபர்கள்!

எதிர்காலத்தில் இலங்கையில் பெண் பொலிஸ் மா அதிபர்கள்!

0 minutes read

எதிர்காலத்தில் பெண் பொலிஸ் மா அதிபர்களின் கீழ் பணியாற்ற பொலிஸார் தயாராக வேண்டும் என பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் கடந்த 26ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் தொடர்பான குழுக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

லசந்த அழகியவன்ன தலைமையில் இந்தக் குழு கூடியது. ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர், பொலிஸார் அன்றைய தினம் கணக்குக் குழுவுக்கு வரவழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More