செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ரணில் இன்றிரவு விசேட உரை!

ரணில் இன்றிரவு விசேட உரை!

0 minutes read

இலங்கை அரசின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை இன்று ஆற்றவுள்ளார்.

நாட்டில் உள்ள சகல பொதுமக்களையும் தெளிவுபடுத்துவதற்காக குறித்த விசேட உரையை இன்றிரவு 8 மணியளவில் ஜனாதிபதி நிகழ்த்தவுள்ளார்.

இதன்மூலம், தேசிய மாற்றத்துக்கான கொள்கைத்திட்டம் தொடர்பில் பொதுமக்கள் தெளிவைப் பெற முடியும் என்றும், எதிர்பார்க்கும் இலக்குகளை அடைவதற்கான செயற்பாட்டு முன்மொழிவுகளும் ஜனாதிபதியால் முன்வைக்கப்படவுள்ளன என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More