செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அரசியல் களத்தில் ஜலனி இறங்கார்! – சஜித் உறுதி

அரசியல் களத்தில் ஜலனி இறங்கார்! – சஜித் உறுதி

0 minutes read

தமது குடும்பத்தில் உள்ள எவரையும் அரசியல் களத்தில் இறக்கப்போவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

தனது மனைவி ஜலனி பிரேமதாஸ அரசியலுக்கு வருவதற்குத் தயாராகி வருகின்றார் என வெளியாகும் தகவலையும் எதிர்க்கட்சித் தலைவர் மறுத்துள்ளார்.

“எப்போதும் அவர் சமூக ஆர்வலராகவே செயற்படுவார். நாட்டு மக்களின் நலனுக்காக எனது மனைவி அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார். நானோ, எனது மனைவியோ குடும்ப அரசியலில் ஈடுபடவில்லை.” – என்றும் சஜித் பிரேமதாஸ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More