செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு செயற்பாட்டாளர் அருள்மதி கைது

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு செயற்பாட்டாளர் அருள்மதி கைது

0 minutes read

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு செயற்பாட்டாளர் அருள்மதி கைதுசெய்யப்பட்டுள்ளார் என தமிழ்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

ஜுன் இரண்டாம் திகதி மருதங்ககேணி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பு தொடர்பில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்ததாக அருள்மதியின் கணவர் தெரிவித்துள்ளார்.

மருதங்கேணி பொலீசாரினால்‌ அருள்மதிகைது செய்யப்பட்டுள்ளார்..

தையிட்டியில் கட்டப்பட்ட சட்டவிரோத விகாரைக்கு எதிரான ஜனநாயக போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தததையடுத்து இவருக்கு தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தது

நேற்று அருள்மதியின் வீட்டிற்கு சென்ற இருவர் தாங்கள் இராணுவபுலனாய்வாளர்கள் என தெரிவித்து அருள்மதி விரைவில் கைதுசெய்யப்படுவார் என எச்சரித்துவிட்டு சென்றிருந்தனர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More