செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஆட்சியைத் தீர்மானிப்பது மக்களே! – நாமலுக்கு மைத்திரி பதிலடி

ஆட்சியைத் தீர்மானிப்பது மக்களே! – நாமலுக்கு மைத்திரி பதிலடி

0 minutes read

நாட்டில் தேர்தல் ஒன்று மிகவும் அவசியம் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன ஊடகங்களிடம் தெரிவித்தார்.

ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியினராக மக்களே உள்ளனர் என்றும், ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தி கட்சியினருக்கு இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மக்கள் ஆணை இன்றி எவரும் ஆட்சியமைக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயார் என்றும் அதன் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More