செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை குழு மோதலில் இருவர் வெட்டிப் படுகொலை!

குழு மோதலில் இருவர் வெட்டிப் படுகொலை!

0 minutes read

குழு மோதலில் இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் காலி – நியாகமை பிரதேசத்தில் நேற்று (01) இரவு இடம்பெற்றுள்ளது.

34 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரும், 28 வயதுடைய இளைஞர் ஒருவரும் இந்தச் சம்பவத்தில் சாவடைந்துள்ளனர்.

காதல் விவகாரத்தால் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More