செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஈரானிய பிரஜைகள் மூவருக்கு 1 கோடியே 32 இலட்சம் ரூபா அபராதம்!

ஈரானிய பிரஜைகள் மூவருக்கு 1 கோடியே 32 இலட்சம் ரூபா அபராதம்!

0 minutes read

ஈரானிய பிரஜைகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிங்கராஜா வனப் பகுதியில் தாவர மற்றும் விலங்கு பாகங்களைச் சேகரித்து கொண்டிருந்தபோது நெலுவ லங்காகம பிரதேசத்தில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் நெலுவ வன அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த ஈரானிய பிரஜைகள் மூவருக்கும் உடுகம நீதிவான் நீதிமன்றம் 1 கோடியே 32 இலட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா 44 இலட்சம் ரூபா அபராதம் விதித்து நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More