செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை காணித் தகராற்றால் அண்ணனை வெட்டிக்கொலை செய்த தம்பி!

காணித் தகராற்றால் அண்ணனை வெட்டிக்கொலை செய்த தம்பி!

0 minutes read

காணித் தகராறு காரணமாக மூத்த சகோதரனை இளைய சகோதரன் வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் சூரியவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்கல்ல பிரதேசத்தில் நேற்று (16) இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் 29 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், 24 வயதுடைய அவரின் இளைய சகோதரர் பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சூரியவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More