செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஒக்டோபர் வரை பலத்த மழையை எதிர்பார்க்க முடியாது | வளிமண்டலவியல் திணைக்களம்

ஒக்டோபர் வரை பலத்த மழையை எதிர்பார்க்க முடியாது | வளிமண்டலவியல் திணைக்களம்

0 minutes read

ஒக்டோபர் மாதம் வரை பலத்த மழையை எதிர்பார்க்க முடியாது என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் (முன்கணிப்பு) ஷிரோமணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

வழக்கமாக ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று அவர் கூறினார்.

இம்மாத இறுதியில் நாட்டின் காலநிலை நிலைமையை மீள்பகுப்பாய்வு செய்ய முடியும் என தான் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More