செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அடுத்தமாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்

அடுத்தமாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்

0 minutes read

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அடுத்தமாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கைக்கு அடுத்தமாதம் விஜயம் மேற்கொள்ளவுள்ள ராஜ்நாத் சிங் இந்தியா மூலோபாயரீதியில் முதலீடு செய்துள்ள திருகோணமலைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இருநாடுகளுக்கும் இடையில் பெட்ரோலிய உற்பத்திகளை பரிமாற்றம் செய்வதற்கான குழாய்உருவாக்கம்  தொடர்பிலேயே அமைச்சரின் திருகோணமலை விஜயம் அமைந்திருக்கும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More