செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கடும் வறட்சியினால் ஆயிரக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு! | கிளிநொச்சியில் சம்பவம்

கடும் வறட்சியினால் ஆயிரக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு! | கிளிநொச்சியில் சம்பவம்

0 minutes read

கடும் வறட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஆனையிறவு களப்பு பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்துள்ளன.

இதனால் மீன் இனங்கள் அழிந்து வரும் நிலை அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைக்காலமாக நாட்டில் அதிக வெப்பத்தினால் வறட்சி ஏற்பட்டு, அதனால் பல இழப்புகள் இடம்பெறுவதோடு பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More