செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சனல் 4 புலம்பெயர் அமைப்புகளிற்கு ஆதரவானது- விஜயதாச

சனல் 4 புலம்பெயர் அமைப்புகளிற்கு ஆதரவானது- விஜயதாச

0 minutes read

சனல் 4 புலம்பெயர்ந்த அமைப்புகளிற்கு   ஆதரவானது என நீதியமைச்சர் விஜயதாச தெரிவித்துள்ளார்.

2019 உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சனல் 4 இன் ஆவணப்படம் குறித்து நம்பிக்கையின்மை வெளியிட்டுள்ள அமைச்சர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்விற் முன்னாள் புலம்பெயர்ந்த அமைப்புகள் இலங்கை குறித்து  சர்ச்சைக்குரிய விடயங்களை வெளியிடுவது வழமை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More