செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ரயிலில் பயணித்த பெண் பொலிஸ் பரிசோதகரின் தங்கமாலை அபகரிப்பு!

ரயிலில் பயணித்த பெண் பொலிஸ் பரிசோதகரின் தங்கமாலை அபகரிப்பு!

0 minutes read

கண்டியிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற ரயிலில் பயணித்த பெண் பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் கழுத்தில்  காணப்பட்ட தங்கமாலையை ரண்மலைகொடுவ ரயில் நிலையத்துக்கு அருகில் வைத்து ஒருவர் பறித்துச் சென்றுள்ளதாக  கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதக்கத்துடன் கூடிய தங்க மாலையின் பெறுமதி 2,22,500 ரூபா என பொலிஸ் பரிசோதகர் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த பொலிஸ் பரிசோதகர் கண்டி கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றுபவராவார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More