செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சிலாபம் மின்சார சபை அலுவலகத்தில் திருட்டு

சிலாபம் மின்சார சபை அலுவலகத்தில் திருட்டு

0 minutes read

சிலாபம் பிரதேசத்தில் அமைந்துள்ள மின்சார சபை அலுவலகத்தில் சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டுள்ளதன.

குறித்த திருடர்கள் அலுவலகத்தின் ஜன்னல் வழியாக நுழைந்து மடிக்கணினி மற்றும் 35 கையடக்க தொலைபேசிகளை எடுத்து சென்றுள்ளதுடன் திருடப்பட்ட 35 கைத்தொலைபேசிகளையும் பாவனையிலிருந்து நீக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து மின் சபை தலைமை பொறியாளர் சிலாபம் தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More