செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தனியார் பஸ் சாரதிகள் திடீர் பணிப்பகிஷ்கரிப்பு !

தனியார் பஸ் சாரதிகள் திடீர் பணிப்பகிஷ்கரிப்பு !

0 minutes read

ஜாஎல – நீர்கொழும்பு 273 ஆவது வழித்தடத்தில் பயணிக்கும் தனியார் பஸ் சாரதிகள் திடீர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வெலிசறை டிப்போ அதிகாரிகள் குழுவொன்று தம்மை தாக்கியதாகக் கூறி திடீரென பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதன் காரணமாக குறித்த பகுதியில் பஸ்ஸில் பயணிக்கும் பயணிகளுக்கு அசௌகரியங்கள் ஏற்பட்டதுடன் தாக்குதல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜால பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More