செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஆளுங்கட்சியுடன் ரணில் அவசர சந்திப்பு!

ஆளுங்கட்சியுடன் ரணில் அவசர சந்திப்பு!

0 minutes read
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அவசர சந்திப்பை நடத்தினார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை 5 மணியளவில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

நாடாளுமன்றம் இன்று கூடியுள்ள நிலையில் நேற்று இந்த அவசர சந்திப்பு இடம்பெற்றது.

எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2024ஆம் நிதி ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பிலும் நேற்றைய சந்திப்பில் பேசப்பட்டது என்று  அறியமுடிந்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More