செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மேல் மாகாணத்தில் 24 மணிநேரமும் திறந்திருக்கும் தபால் நிலையங்கள்

மேல் மாகாணத்தில் 24 மணிநேரமும் திறந்திருக்கும் தபால் நிலையங்கள்

0 minutes read

மேல் மாகாணத்திலுள்ள தபால் நிலையங்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறல் தொடர்பான அபராத கட்டணங்களை செலுத்துவதற்காக 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த 24 மணிநேர சேவையின் போது போக்குவரத்து அபராத கட்டணம் செலுத்துதல் மற்றும் பொதுமக்களுக்கான ஏனைய சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 24 மணிநேர சேவையானது மேல் மாகாணத்தில் உள்ள பொரளை, வெள்ளவத்தை, ஹெவ்லொக் டவுன், தெகிவளை, மொரட்டுவை, பாணந்துறை, களுத்துறை, கொட்டாஞ்சேனை, கொம்பனி வீதி, பத்தரமுல்ல, கல்கிசை, நுகேகொட மற்றும் சீதாவக்கபுர ஆகிய தபால் நிலையங்களில் இடம்பெறும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More