செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சுவிஸிலிருந்து யாழ். வந்தவர் சடலமாக மீட்பு!

சுவிஸிலிருந்து யாழ். வந்தவர் சடலமாக மீட்பு!

0 minutes read
சுவிஸிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த ஒருவர் வீட்டின் குளியலறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நவாலி தெற்கைச் சேர்ந்த உதயகுமார் (வயது – 55) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தனது தாயாரைப் பார்ப்பதற்காக வெளிநாட்டிலிருந்து அவர் இலங்கைக்கு வந்துள்ளார். இந்தநிலையில், குளியலறைக்குச் சென்ற அவர் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மரண விசாரணைகளை வலிகாமம் கிழக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More