செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல்: வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்!

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல்: வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்!

0 minutes read

காலி மாவட்டம், எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடவடிக்கைகள் இன்று சனிக்கிழமை பிற்பகல் 4 மணியுடன் நிறைவடைந்தன.

தற்போது வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறுகின்றன என்று காலி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி டபிள்யூ.ஏ. தர்மசிறி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடவடிக்கைகள் இன்று சனிக்கிழமை காலை 7 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை நடைபெற்றது.

வாக்கெடுப்பு நடவடிக்கைகள் மிகவும் அமைதியான முறையில் நிறைவடைந்தன.

தற்போது, வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறுகின்றன.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More