செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்னால் போராட்டம்

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்னால் போராட்டம்

0 minutes read

இலங்கையின் பிரிவினைவாதத்துக்கு எதிரான கூட்டணியினர் இன்று (13) கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யு.எஸ்.எய்ட் நிறுவனம் இலங்கைக்கு நிதி உதவி வழங்கியமை மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

(படப்பிடிப்பு – ஜே.சுஜீவகுமார்)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More