செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கோர விபத்தில் மூவர் பரிதாப மரணம்!

கோர விபத்தில் மூவர் பரிதாப மரணம்!

0 minutes read
சிலாபம் – மாதம்பை, கலஹட்டியாவ சந்திக்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
ஓட்டோவும் பஸ்ஸும் மோதியதில் ஓட்டோவில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

இரண்டு பெண்களும், ஒரு வயது குழந்தையும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More