2
“வடக்கிலும் மண் கடத்தல்காரர்கள் உள்ளார்கள். ஆட்களைக் கடத்தியவர்கள் உள்ளார்கள். ஊடகவியலாளர்களைக் கொலை செய்தவர்கள் இருக்கின்றார்கள். மக்களின் காணிகளை அபகரித்தவர்கள் இருக்கின்றார்கள். இவர்களுக்கு எதிராகவும் வெகுவிரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.”