0
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைப் பகுதியில் முள்ளிவாய்காலில் உயிர் நீத்த உறவுளை நினைந்து வருடாந்தம் வழங்கப்பட்டுவரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வொன்று செவ்வாய்கிழமை (13 ) நடைபெற்றது.
பி.ஜெபநேசனின் ஏற்பாட்டில் களுவாஞ்சிகுடி பொதுச்சந்தையின் முன்னால் வைத்து கஞ்சி காய்சி சிரட்டையில் மக்களுக்கு பகிரப்பட்டன.