செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பெண்ணின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பாெலிஸார் கோரிக்கை!

பெண்ணின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பாெலிஸார் கோரிக்கை!

0 minutes read

வவுனியா, மூன்றுமுறிப்புப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு வவுனியா பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 16ஆம் திகதி இரவு வவுனியா, மூன்று முறிப்புப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார்.

மேற்படி பெண்ணின் சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண் இதுவரை பொலிஸாரால் அடையாளம் காணப்படவில்லை.

எனவே, அவரது உறவினர்கள் யாரேனும் இருந்தால் வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் போக்குவரத்து பொலிஸாருக்குத் தகவல் வழங்குமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More